sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்ற 5 பேர் கைது 550 லிட்டர் சாராயம் பறிமுதல்

/

சாராயம் விற்ற 5 பேர் கைது 550 லிட்டர் சாராயம் பறிமுதல்

சாராயம் விற்ற 5 பேர் கைது 550 லிட்டர் சாராயம் பறிமுதல்

சாராயம் விற்ற 5 பேர் கைது 550 லிட்டர் சாராயம் பறிமுதல்


ADDED : ஜூலை 02, 2024 06:19 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது அவர்களிடமிருந்து 550 லிட்டர் சாராயத்சதை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் சிகிச்சையில் உள்ளனர்.

இச்சம்பவத்தையொட்டி கள்ளக்குறிச்சி புதிய எஸ்.பியாக பொறுப்பேற்ற ரஜத் சதர்வேதி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் முற்றிலும் ஒழிக்க போலீசாருக்கு அதிரடி உத்திரவிட்டார். இதன் பேரில் போலீசார் சங்கராபுரம் பகுதி கிராமங்களில் சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சாராயம் விற்ற மையனுார் அந்தோணிராஜ், 28; விரியூர் மரியசூசை, 46 ;அரசம்பட்டு ராமர், 52; புதுபாலப்பட்டு சக்திவேல், 25; சேஷ சமுத்திரம் சிங்காரம் மகன் கோவிந்தன், 34; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 லாரி டியூப்களில் வைத்திருந்த 550 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி வழக்கு பதிந்து கைதானவர்ககளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.






      Dinamalar
      Follow us