sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குறைகேட்பு கூட்டத்தில் 609 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டத்தில் 609 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 609 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 609 மனுக்கள் குவிந்தன


ADDED : பிப் 25, 2025 06:46 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 609 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பட்டா மாற்றம், நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தொழில் துவங்க கடனுதவி உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த 574 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை 35 என மொத்தம் 609 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us