sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பட்டப் பகலில் வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

/

பட்டப் பகலில் வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

பட்டப் பகலில் வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

பட்டப் பகலில் வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு


ADDED : ஆக 29, 2024 07:01 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடு புகுந்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்துார்பேட்டை, திருநாவலுார் அடுத்த பெரும்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது வீட்டிற்குள் நேற்று மாலை 4 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை திருடி சென்றனர்.

பின்னர் அருகில் உள்ள புஷ்பாகாந்தி என்பவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு நகை பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us