sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை

/

7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை

7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை

7 சவரன் நகைகள் கொள்ளை; போலீஸ் விசாரணை


ADDED : ஆக 02, 2024 11:33 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே 7 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எம். குன்னத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி பழனியம்மாள், 55; விவசாயக் கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பெட்டிக்குள் இருந்த 5 சவரன் செயின், 2 சவரன் கம்மல் என மொத்தம் 7 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன்.






      Dinamalar
      Follow us