sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தம்பதியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு 

/

தம்பதியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு 

தம்பதியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு 

தம்பதியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு 


ADDED : செப் 11, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசல்யா, 28.

இவரிடம் கடந்த ஆக., 23ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த சந்திரபாபு மகன் லோகநாதன்,20, தகராறு செய்தார்.

இதனை விஜயகுமார் தட்டிக் கேட்டார். இருவரையும் லோகநாதன் இரும்பு பைபால் தாக்கினார்.

புகாரின் பேரில் லோகநாதன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us