sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஒன்றரை வயது குழந்தை சாவு

/

ஒன்றரை வயது குழந்தை சாவு

ஒன்றரை வயது குழந்தை சாவு

ஒன்றரை வயது குழந்தை சாவு


ADDED : ஆக 23, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உடல்நிலை பாதித்த ஒன்னரை வயது பெண் குழந்தை இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த திம்மஞ்சூர் சேர்ந்தவர் ஏழுமலை,28; இவருக்கு தேஜாஸ்ரீ என்ற ஒன்னரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிறந்த நாள் முதல் குழந்தை தேஜாஸ்ரீக்கு கை மற்றும் கால்களில் தானாக ரத்தம் வடிதல், மூச்சு திணறல் போன்ற உடல்நல குறைபாடு காரணங்களால் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் குரூரில் தனது பெற்றோர் வீட்டில் இருந்த மகலாட்சுமி, தனது மகள் தேஜாஸ்ரீக்கு பால் கொடுத்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை தேஜாஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us