sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நடந்து சென்ற பெண் வேன் மோதி பலி

/

நடந்து சென்ற பெண் வேன் மோதி பலி

நடந்து சென்ற பெண் வேன் மோதி பலி

நடந்து சென்ற பெண் வேன் மோதி பலி


ADDED : ஆக 31, 2024 03:29 AM

Google News

ADDED : ஆக 31, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதியதில் நடந்து சென்ற பெண் இறந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த குச்சிப்பாளையம், ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி சுமதி, 45; இவர், நேற்று காலை 6:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருவண்ணாமலையிலிருந்து, திருக்கோவிலுார் நோக்கி வந்த மகேந்திரா பிக்கப் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த விளம்பர பலகையின் மீது மோதி, சுமதி மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us