sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்சோவில் கைதானவர் குண்டாசில் அடைப்பு

/

போக்சோவில் கைதானவர் குண்டாசில் அடைப்பு

போக்சோவில் கைதானவர் குண்டாசில் அடைப்பு

போக்சோவில் கைதானவர் குண்டாசில் அடைப்பு


ADDED : மே 29, 2024 05:02 AM

Google News

ADDED : மே 29, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

திருக்கோவிலுார் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்,54; இவர், 14 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தொடர்பாக திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில் ரமேஷ் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஜாமினில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சமய்சிங் மீனா பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள ரமேஷிடம், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us