sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

/

பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது


ADDED : செப் 10, 2024 12:09 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்:

கரடிசித்துார் கிராமத்தில் பீர் பாட்டிலால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராம்தேவ், 28; இவர், நேற்று முன்தினம் 8:00 மணியளவில் மூப்பனார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அண்ணாமலை மகன் ராமர், 40; என்பவர் ராம்தேவிடம் பணம் கேட்டுள்ளார்.

தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமர், பீர் பாட்டிலால் ராம்தேவின் தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தட்டிக்கேட்ட ராம்தேவின் அண்ணன் ராமச்சந்திரனையும் ராமர் கல்லால் தாக்கினார்.

காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us