sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை

/

விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை

விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை

விவசாயி வீட்டில் திருட்டு; போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 13, 2024 09:45 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் விவசாயி வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சன் மகன் இளையாப்பிள்ளை, 36; விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் வீட்டின் மாடியில் நேற்று முன் தினம் இரவு துாங்கினார்.

நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகைகள் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us