/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன சோதனை 50 பேர் மீது வழக்கு
/
வாகன சோதனை 50 பேர் மீது வழக்கு
ADDED : மே 03, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், - சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தியதில் விதி மீறிய 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சங்கராபுரம் கடைவீதியில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, 3 பேர் அமர்ந்து சென்றது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.