sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 07, 2024 04:35 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் அடுத்த எடுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல், 55; கடந்த 1ம் தேதி மனைவி பழனியம்மாளுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மனைவியின் தம்பி சக்திவேல், 45; முன் விரோதம் காரணமாக குழந்தைவேலுவை திட்டி தாக்கினார்.இந்த மோதலில் குழந்தைவேலு அவரது மகன்கள் மணிகண்டன், 29; விக்னேஷ், 25; ஆகியோர் திருப்பி தாக்கினர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us