sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு

/

குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு

குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு

குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 27, 2025 08:07 AM

Google News

ADDED : பிப் 27, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி,20; இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆக., மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக மகளிர் ஊர்நல அலுவலர் முனியம்மாள் அளித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்த சத்தியராஜ், அவரது பெற்றோர்கள் ராமமூர்த்தி, தவமணி, உறவினர்கள் ராமலிங்கம், பஞ்சவர்ணம் ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us