sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

/

தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு


ADDED : மார் 02, 2025 04:42 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சாலை பணியை தடுத்து நிறுத்திய தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருக்கோவிலுார் நகராட்சி, 13வது வார்டு, ஜெயலட்சுமி நகர் செல்லும் பாதையில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் தார் சாலையுடன் கூடிய மழைநீர் வடிகால், சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அலுவலர்களை, அந்த வார்டு கவுன்சிலர் சாந்த பிரபாவின் கணவர் மணி, 50; ஒருமையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், பணியை விரைவாக முடிக்க, இடையூறாக இருக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பணி தொடர பாதுகாப்பு வழங்க நகராட்சி ஆணையர் திவ்யா திருக்கோவிலுார் போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீசார், மணி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us