sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு  

/

தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு  

தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு  

தகராறில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு  


ADDED : மார் 06, 2025 02:10 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட விவகாரத்தில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சிலம்பரசன்,32; இவரது மொபைல் போன் திருடு போனது.

இது குறித்து அதே ஊரைச் சேர்ந்த தங்கமணி,53; என்பவரிடம் விசாரித்தார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்,ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us