sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

/

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூன் 25, 2024 06:16 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே மாடு மேய்த்த தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 61; விவசாயி. இவர் தனது மாடுகளை உறவினர் சாந்தமூர்த்தியின் வயலில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முகுந்தகுமார், 23; என்பவர் தனது வயலின் வரப்பில் மாடுகளை மேய்ப்பதாக கூறி அர்ஜூனனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார், முகுந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us