sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகராட்சி குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டும் அவலம்

/

நகராட்சி குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டும் அவலம்

நகராட்சி குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டும் அவலம்

நகராட்சி குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டும் அவலம்


ADDED : ஜூன் 11, 2024 07:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோமுகி ஆற்றங்கரையில் கொட்டி சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரித்து மக்கும் குப்பைகள் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி வளாகத்திலும், மயான வளாகத்திலும் இதற்கான இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மயானத்தின் அருகில் கோமுகி ஆற்றங்கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது கோமுகி ஆற்றில் வெள்ளம் வரும் காலத்தில் இந்த குப்பைகள் கலந்து காதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தி, மாற்று இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us