sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

/

விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி


ADDED : மார் 05, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: பெத்தானுார் கிராமத்தில் விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சின்னசேலம் அடுத்த பெத்தானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி சடையம்மாள், 55; மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 2ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us