sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராய ஊறல் அழிப்பு

/

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு


ADDED : ஜூன் 11, 2024 07:00 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் 2,100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தெக்கம்பட்டு மலைப்பகுதியில், பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, பேரல்களில் இருந்த 2,100 லிட்டர் ஊறலை போலீசார் கொட்டி அழித்து, அங்கிருந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தெக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் தீர்த்தான் என்பவர் மீது கரியலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us