sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராய ஊறல் அழிப்பு 

/

சாராய ஊறல் அழிப்பு 

சாராய ஊறல் அழிப்பு 

சாராய ஊறல் அழிப்பு 


ADDED : ஜூன் 18, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் சாராய ரெய்டு மேற்கொண்டனர். அப்போது, குறும்பாலுார் வனப்பகுதியில் சின்டக்ஸ் டேங்குகளில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, 4 டேங்குகளில் இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us