sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

/

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஜூலை 07, 2024 04:27 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன் மலையை சேர்ந்த புதுபாலப்பட்டு,வடபாலப்பட்டு,தும்பை,பாச்சேரி,மோட்டாம்பட்டி ஆகிய மலை கிரமங்களில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.குறைந்த செலவில் அதிக லாபம் வருவதால் விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கல்வராயன் மலை பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us