sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

/

அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஏப் 05, 2024 11:58 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பெரியனுார் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலுார் அரசு டவுன் பஸ் தடம் எண் 20டி திருக்கோவிலுாரில் இருந்து காட்டுப்பையூர் வரை பெரியானுார் வழியாக சென்று வருகிறது. சில தினங்களாக இந்த பஸ் பெரியானுார் செல்வதில்லை.

சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி மாற்று வழியில் செல்வதால் கிராம மக்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 7:45 மணியளவில் கட்சிக்குப்பம் கிராமத்திற்கு வந்த பஸ்சை, பெரியானுார் கிராம மக்கள் மறித்து சிறை பிடித்து, தங்கள் கிராமம் வழியாக செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்த திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பஸ்சை 9:00 மணியளவில் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us