sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

/

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : மே 16, 2024 11:40 PM

Google News

ADDED : மே 16, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் பழங்குடியின மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு நிறைவு செய்த பழங்குடியின மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் துரைசாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சரளா, அன்னபூரணி முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாகி இதயதுல்லா வரவேற்றார்.

உயர் கல்வி வழிகாட்டுதல் கருத்தாளராக ராஜா தமிழரசன், மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் வினோதினி, ஆசிரியைகள் ஜெயந்தி, பத்மஸ்ரீ, செல்வி பங்கேற்றனர். ஏழ்மை நிலை மாணவிகள் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us