sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டு மனை பட்டா கலெக்டர் உத்தரவு

/

வீட்டு மனை பட்டா கலெக்டர் உத்தரவு

வீட்டு மனை பட்டா கலெக்டர் உத்தரவு

வீட்டு மனை பட்டா கலெக்டர் உத்தரவு


ADDED : மார் 09, 2025 05:41 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வீட்டு மனை பட்டா வழங்க புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா இல்லாத நிலங்களை கணக்கெடுக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். அதில், அனைத்து வட்டங்களிலும் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா இல்லாத நிலங்கள், அரசு விதிமுறைக்கு உட்பட்டு முறையாக கணக்கெடுப்பு செய்திட வேண்டும்; நகரப் பகுதிகளில் வீடுகள் கட்டி வீட்டு மனைப்பட்டா பெறாத நபர்களை கணக்கீடு செய்து தகுதியின் அடிப்படையில் பட்டாக்கள் வழங்க வேண்டும்; ஆண்டு வருமானம் குறைந்தபட்சம், 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள நபர்களுக்கு, வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us