sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாற்றுத் திறனாளிகள் வாசிக்கும் கருவி இயக்கம் குறித்த பயிற்சி

/

மாற்றுத் திறனாளிகள் வாசிக்கும் கருவி இயக்கம் குறித்த பயிற்சி

மாற்றுத் திறனாளிகள் வாசிக்கும் கருவி இயக்கம் குறித்த பயிற்சி

மாற்றுத் திறனாளிகள் வாசிக்கும் கருவி இயக்கம் குறித்த பயிற்சி


ADDED : ஜூன் 02, 2024 05:27 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான வாசிக்கும் கருவி இயக்குவது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பார்வை குறையுடைய 9ம் வகுப்பு முதல் மேல்நிலை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு 'டெய்சி பிளேயர்' எனப்படும் கையடக்க அதி நவீன திறன் வாசிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், இந்த உபகரணத்தை இயக்குவது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பாசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமையில், முடநீக்கு வல்லுனர் பிரபாகரன் பயிற்சி அளித்தார்.






      Dinamalar
      Follow us