sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளச்சாராயம் பாதிப்பில் இருவருக்கு தீவிர சிகிச்சை

/

கள்ளச்சாராயம் பாதிப்பில் இருவருக்கு தீவிர சிகிச்சை

கள்ளச்சாராயம் பாதிப்பில் இருவருக்கு தீவிர சிகிச்சை

கள்ளச்சாராயம் பாதிப்பில் இருவருக்கு தீவிர சிகிச்சை


ADDED : ஜூலை 14, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளான 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 66 பேர் இறந்தனர்.

புதுச்சேரி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனையில் பலர் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுவரை 161 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மற்ற 2 பேருக்கு ஜிபமர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us