sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி

/

படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி

படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி

படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி


ADDED : ஜூலை 22, 2024 07:54 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 07:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே வீட்டின் மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்து அரசு ஐ.டி.ஐ., ஆசிரியர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 40; இவர் சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

சின்னசேலம் செங்குந்தர் தெருவில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜன் வீட்டின் படிக்கட்டில் இறங்கி வந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே இறந்தார்.

புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us