sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

/

பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு


ADDED : மே 02, 2024 06:30 AM

Google News

ADDED : மே 02, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி டி.இ.ஓ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார்.

மாவட்ட கவுரவத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்றார். ஓய்வு பெற்ற டி.இ.ஓ., லுார்துசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சசி, ராமச்சந்திரன், சீனிவாசன், விஜயலட்சுமி, லுார்துசாமி ஆகியோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் திருக்கோவிலுார்-ஜெயஸ்ரீ, குதிரைச்சந்தல், மணிமாறன், மூரார்பாது-வேலுச்சாமி, உளுந்துார்பேட்டை-சரஸ்வதி, பெருமங்கலம்-சங்கர், கச்சிராயபாளையம்-ராணி, உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். திருப்பாலப்பந்தல் தலைமை ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us