sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

/

கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

கூலித் தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை


ADDED : ஜூலை 02, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், வேப்பூர், நிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ஹரிதாஸ், 46; இவர், மணலுார்பேட்டையில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான மர சிற்பக் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அவர் வேலை செய்யும் கடையிலேயே துாங்கினார். நேற்று காலை 7:30 மணியளவில் பார்த்தபோது, ஹரிதாஸ் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அவரது மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us