ADDED : ஏப் 28, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சங்கர், 33; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.

