sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது


ADDED : மார் 04, 2025 07:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் அரசப்பன், 57; அரசு பஸ் டிரைவர். இவர், உளுந்துார்பேட்டை டெப்போவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி தடம் எண்.238சி பஸ்சை கடலுாரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு ஓட்டிச் சென்றார். தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தியபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 43; என்பவர் தேங்காயால் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.

இதுகுறித்து அரசப்பன் கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us