ADDED : மே 03, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், - ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தார்.
ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.