sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி தடை விதிப்பு

/

பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி தடை விதிப்பு

பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி தடை விதிப்பு

பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு பேரூராட்சி தடை விதிப்பு


ADDED : மே 02, 2024 06:38 AM

Google News

ADDED : மே 02, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : தினமலர் செய்தி எதிரொலியாக சங்கராபுரம் ஆற்றுப் பாலத்தின் கீழ் இறைச்சி கழிவுகளை கொட்ட பேரூராட்சி அதிகாரிகள் தடைவீதித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் 10 க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு குவியும் இறைச்சி கழிவுகளை சங்கராபுரம் ஆற்றுப்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டு வந்தனர்.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது.

பாலம் வழியாக செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வந்தது. இதன் காரணமாக சங்கராபுரம் நகரில் இறைச்சி கழிவுகளை ஆற்றுபாலத்தின் கீழ் கொட்டுவதற்கு பேருராட்சி செயல் அலுவலர்(பொ) ராஜலட்சுமி தடை விதித்தார்.

இது சம்பந்தமாக இறைச்சி கடை உரிமையாளர்களிடம் பேரூராட்சி சார்பில் தெரிவித்து மீண்டும் அங்கு கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதல் கட்டமாக பேரூராட்சி சார்பில் ஆற்றுப்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் மீது துப்புறவு பணியாளர்கள் பிளிசிங்பவுடர் துாவினர்.






      Dinamalar
      Follow us