நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : பால்ராம்பட்டு கிராமத்தில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை மகன் ரங்கன்,60; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 24 ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ரங்கனை தேடி வருகின்றனர்.

