sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது

/

சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது

சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது

சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது


ADDED : மார் 04, 2025 09:36 PM

Google News

ADDED : மார் 04, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியைச் சேர்ந்தவர் சசிகுமார், 45; இவர், அப்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைப்பு கடை வைத்துள்ளார். கடந்த 2ம் தேதி இரவு 11:00 மணிக்கு கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அதியூர் காலனி சேர்ந்த அண்ணாமலை, 57; அவரது மகன் இளஞ்செழியன் ஆகியோர் பந்தல் பொருட்கள் எடுப்பதற்கு வந்துள்ளனர்.

அப்போது சசிகுமார், காலையில் வந்து பொருட்களை எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது

மறுநாள் 3ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு அண்ணாமலை, இளஞ்செழியன் ஆகியோர் சில ஆட்களுடன் வந்து சசிகுமார், அவரது உறவினர் முத்துசாமி ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து முத்துசாமி, 40; கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை, இளஞ்செழியன் மற்றும் சிலர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us