sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்


ADDED : செப் 05, 2024 06:52 AM

Google News

ADDED : செப் 05, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், 36 மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார்.

அதில் பெறப்பட்ட 36 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில் டி.எஸ்.பி., தேவராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us