sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விபத்தில் பெண் மரணம் போலீஸ் விசாரணை

/

விபத்தில் பெண் மரணம் போலீஸ் விசாரணை

விபத்தில் பெண் மரணம் போலீஸ் விசாரணை

விபத்தில் பெண் மரணம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 28, 2025 05:09 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாலை விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலை, மேலேரி அருகே நேற்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க பெண் சாலை விபத்தில் இறந்து கிடந்தார்.

சங்கராபுரம் போலீசார், உடல் நசுங்கி அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்த பெண் உடலை கைபற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us