sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை 

/

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை 

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை 

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை 


ADDED : செப் 11, 2024 02:00 AM

Google News

ADDED : செப் 11, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், புலியங்குடி சேர்ந்த மகேந்திரன் மகள் உமாமகேஸ்வரி,18. இவர், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன், வந்து தங்கியுள்ளார்.

கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற உமாமகேஸ்வரி மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவர், கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us