sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

/

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு

அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு


ADDED : மார் 15, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க, கர்ப்பிணி பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.

அம்மகளத்துாரைச் சேர்ந்த பழனிவேல் மனைவி ஐஸ்வர்யா, 25; அளித்த மனுவில், 'தனியார் நிறுவனத்தில் வேலை செய்த தனது கணவர், விபத்தில் இறந்தார்.

அவரது, உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளோம். கணவர் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகள் இருப்பதால் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us