sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன் கர்ப்பிணிகள் திடீர் சாலை மறியல்

/

கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன் கர்ப்பிணிகள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன் கர்ப்பிணிகள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன் கர்ப்பிணிகள் திடீர் சாலை மறியல்


ADDED : மே 10, 2024 01:50 AM

Google News

ADDED : மே 10, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கர்ப்பிணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் கர்ப்பிணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுனால், ஆத்திரமடைந்த கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள்நேற்று இரவு 10.15 மணி அளவில் அரசு மருத்துவமனை முன் கச்சிராயப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று இரவு 10:25 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us