sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

/

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு


ADDED : ஜூலை 21, 2024 07:53 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மேலுாரில் கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் கிராமத்தில் அர்ஜூனன் என்பவரது விளைநில கிணற்றில் புள்ளி மான் விழுந்ததாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை 10:00 மணியளவில் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சக்திவேல் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்த 2 வயது ஆண் மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அலுவலர் செல்வசேகரன் புள்ளி மானை சிகிச்சைக்காக இந்திலி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும், வாணவரெட்டி காப்புக்காட்டில் மான் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us