sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

/

விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு


ADDED : செப் 08, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஊர்வலம் தொடர்பாக எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நாளை திருக்கோவிலுார் பகுதி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில் உள்ள அல்லி தாமரை ஏரியில் கரைக்கப்பட உள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேரில் ஆய்வு செய்தார்.

ஊர்வலம் செல்லும் திருக்கோவிலுாரின் முக்கிய சாலைகள், மணம்பூண்டி, தேவனுார் அல்லி தாமரை ஏரி வரை சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us