sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

/

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு


ADDED : செப் 01, 2024 05:58 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இப்பள்ளியில், புதிதாக பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது. இதற் கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாளர் தனலட்சுமி பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக நீலாவதி, துணைத் தலைவராக சங்கீதா தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து உறுப்பினர்கள் தேர்வு நடந்தது.

ஆசிரியர் பிரதிநிதிகளாக நெடுஞ்செழியன், நாகமணி, உள்ளாட்சி பிரதிநிதிகளாக புவனேஸ்வரி, துரைராஜன் தேர்ந்தெடு கப்பட்டனர். கல்வியாளர்கள் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பொறுப் பேற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us