sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரம் பகுதியில் குட்கா, கஞ்சா விற்பனை போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்

/

சங்கராபுரம் பகுதியில் குட்கா, கஞ்சா விற்பனை போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்

சங்கராபுரம் பகுதியில் குட்கா, கஞ்சா விற்பனை போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்

சங்கராபுரம் பகுதியில் குட்கா, கஞ்சா விற்பனை போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்


ADDED : பிப் 28, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்,; சங்கராபுரம் பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

சங்கராபுரம் நகரைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது.

வெளியூரிலிருந்து ஒரு பாக்கெட் 15 ரூபாய்க்கு வாங்கி வந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதனை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாங்கி உபயோகித்து போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கஞ்சாவை கடத்தி வந்து பள்ளி, கல்லுாரி பகுதிகளில் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இது பெற்றோர்களை கவலையடையச் செய்துள்ளது. கடைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க மாவட்ட எஸ்.பி., விரைந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us