sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில்களுக்கு சிமென்ட் வழங்கல்

/

கோவில்களுக்கு சிமென்ட் வழங்கல்

கோவில்களுக்கு சிமென்ட் வழங்கல்

கோவில்களுக்கு சிமென்ட் வழங்கல்


ADDED : செப் 15, 2024 06:42 AM

Google News

ADDED : செப் 15, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அம்மன் ஏஜன்சீஸ் நிறுவனம் சார்பில், 10 கோவில்களின் திருப்பணிக்கு 520 மூட்டை சிமென்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அம்புஜா சிமென்ட் வட்டார மேலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் அம்மன் ஏஜன்சீஸ் உரிமையாளர் கோவிந்தராஜ் செம்பராம்பட்டு முருகர் கோவிலுக்கு 75 மூட்டை, எஸ்.வி.பாளையம் வராகி அம்மன் கோவிலுக்கு 50, பாவளம் மாரியம்மன் கோவிலுக்கு 50, அரசம்பட்டு அய்யப்பன் கோவிலுக்கு 50, புதுப்பட்டு சிவன் கோவிலுக்கு 30, வடசெரளுர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு 50, ராவுத்த நல்லுார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு 50, பாண்டலம் பெரிநாயகி அம்மன் கோவிலுக்கு 25, எகால் சிவன் கோவிலுக்கு 50, பொய்க்குனம் முனியப்பன் கோவிலுக்கு 50 என, 520 மூட்டை சிமென்ட் இலவசமாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ஜனார்த்தனன், கதிரவன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், அகிலன், செம்பராம்பட்டு ஊராட்சி தலைவர் வைத்யநாதன், இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ், செயலாளர் மஞ்சளா கோவிந்தராஜ், ரோட்டரி தலைவர் அசோக்குமார், கவுன்சிலர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us