sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : ஆக 18, 2024 11:20 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவாசு, 22; என்பதும், எம்.இ.. முதலாம் ஆண்டு படித்து வருவதும், தெரிந்தது. மேலும், அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us