/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி பூஜை
/
கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி பூஜை
ADDED : மே 02, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. நேற்று மாலை சிறப்பு பூஜை , அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

