sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓட்டல் ஊழியர் மாயம் போலீசார் விசாரணை

/

ஓட்டல் ஊழியர் மாயம் போலீசார் விசாரணை

ஓட்டல் ஊழியர் மாயம் போலீசார் விசாரணை

ஓட்டல் ஊழியர் மாயம் போலீசார் விசாரணை


ADDED : ஆக 15, 2024 05:49 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மாயமான ஓட்டல் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த சர்க்கரை ஆலை கட்டுகரை மேட்டை சேர்ந்தவர் சுப்ரமணியன்,42; கச்சிராயபாளையத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுதா அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியனை. தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us