sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாடி படியிலிருந்து இறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து பலி

/

மாடி படியிலிருந்து இறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து பலி

மாடி படியிலிருந்து இறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து பலி

மாடி படியிலிருந்து இறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து பலி


ADDED : ஜூலை 23, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வீட்டின் மாடி படியில் இறங்கியபோது தவறி விழுந்த அரசு ஐ.டி.ஐ., ஆசிரியர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்,40; இவர் சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

சின்னசேலம் செங்குந்தர் தெருவில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு மாடி படிக்கட்டில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us