sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மலைப்பகுதியில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

/

மலைப்பகுதியில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

மலைப்பகுதியில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

மலைப்பகுதியில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்


ADDED : ஆக 12, 2024 06:30 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட மலைப்பகுதியில் மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள மனைகள் 2016ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர், பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தலாம். இதற்கு வரும் நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

இதுவரை மலை பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இறுதி வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us